லண்டாய் புத்தகப்பேச்சு


10.4.2022 அன்று சென்னை சின்மயா நகரில் உள்ள துரை அரங்கத்தில் புத்தகப்பேச்சு நிகழ்வில் லண்டாய் நூலுக்கான விமர்சனம் நடைபெற்றது. எழுத்தாளர் விழியன் , ரிஸ்வானாபர்வீன் இருவரும் நூல் விமர்சனம் சிறப்பாக செய்தனர். நிகழ்வின் முடிவில் என்னுடைய ஏற்புரையை இங்கு இணைத்துள்ளேன். ஒளிப்பதிவு செய்த Shruthi ஸ்ருதி க்கு நன்றிகள்.