இலக்கியத்தில் மகளிரின் பங்களிப்பு


சென்னை இலக்கியத் திருவிழா 2024

பெண்கள் எழுதுவதற்கான தடை இந்த உலகில் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. இந்த சூழல் என்று மாறுமோ? இதில் என்று மாற்றம் வருமோ என உள்ளிட்டு பெண் எழுத்தாளர் பார்பராவின் பானிக் நூல் போன்றவைகளை முன் வைத்து சென்னை இலக்கியத் திருவிழா 2024 ல் பிப்ரவரி 27 அன்று லக்கியத்தில் மகளிரின் பங்களிப்பை பேசி இருக்கிறேன்.

உரை மீதான உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்குகிறேன்.

வாய்ப்பளித்த மிழ்நாடு அரசு- பள்ளிக்கல்வித்துறை- பொதுநூலக இயக்கம் என அனைத்து அரசு அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி: அண்ணா நூற்றாண்டு நூலக காணொலித்தளம்.