Month: March 2019
பயணிக்கும் நதி
நர்மதாவின் ஒருங்கிணைப்பால் முகநூல் பெண்கள் சந்திப்பு பிப்ரவரியில் சென்னையில் சிறப்பாக நடந்தது. இத்தனை பெண்களும் ஒன்றாக சந்திக்கப் போகிறோம் என்பதே இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதலைத் தந்திருந்தது.பாதை தேடிப் பயணிக்கும் நதியாக முதல் சந்திப்பு அமைந்திருக்கிறது. தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற முன்னெடுப்போடு உரையாடிக் கொண்டிருக்கும் குழுவிற்கு பெண் எனப் பெயர் சூட்டலும் நடந்ததது. கவிஞர்கள் சாதிப்பதென்ன ?!என் கருத்துரையின் காணொலிப் பதிவு